tag:blogger.com,1999:blog-1830478391130438373.post1647686001723984853..comments2023-05-05T17:05:48.546+05:30Comments on பட்டறிவும் பாடமும் .....: மனக் குரல் - எண்ணக் குறள்செல்விஷங்கர்http://www.blogger.com/profile/07494160586808155737noreply@blogger.comBlogger13125tag:blogger.com,1999:blog-1830478391130438373.post-7914211150201769892008-12-13T23:14:00.000+05:302008-12-13T23:14:00.000+05:30அகரம் அமுதாவருகைக்கும் கருத்துக்கும் நன்றிஏகாரமிட்...அகரம் அமுதா<BR/><BR/>வருகைக்கும் கருத்துக்கும் நன்றி<BR/><BR/>ஏகாரமிட்டு எழுதுவது என்னுடைய மொழி நடையில் எப்பொழுதுமே இயல்பாக அமைந்து விடும். <BR/><BR/>தாங்கள் சுட்டிக் காட்டி இருப்பது நன்றே ! சிந்தையில் கொள்கிறேன்.செல்விஷங்கர்https://www.blogger.com/profile/07494160586808155737noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1830478391130438373.post-20054700155550008432008-12-13T23:12:00.000+05:302008-12-13T23:12:00.000+05:30அன்பின் முத்துலெட்சுமி,கதை கேட்டு வளரும் குழந்தை க...அன்பின் முத்துலெட்சுமி,<BR/><BR/>கதை கேட்டு வளரும் குழந்தை கருத்தூண்றி செயல் செய்யும். வளரும் குழந்தைகளுக்கு நல்ல கதைகளைச் சொல்லுங்கள் - நல்வாழ்த்துகள் - நன்றிசெல்விஷங்கர்https://www.blogger.com/profile/07494160586808155737noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1830478391130438373.post-36243574721782906402008-12-13T23:11:00.000+05:302008-12-13T23:11:00.000+05:30புது வண்டே - இக்குறள் உனக்காகவே எழுதப்பட்ட குறள் -...புது வண்டே - இக்குறள் உனக்காகவே எழுதப்பட்ட குறள் - உன் செயலை நினைத்து எழுதப்பட்ட குறள்<BR/><BR/>நல்ல கதையினை நாளும் சொல்க !<BR/><BR/>நல்வாழ்த்துகள்செல்விஷங்கர்https://www.blogger.com/profile/07494160586808155737noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1830478391130438373.post-58904106761322903482008-12-13T23:10:00.000+05:302008-12-13T23:10:00.000+05:30அன்பின் ராமலக்ஷ்மிவருகைக்கும் கருத்துக்கும் நன்றி/...அன்பின் ராமலக்ஷ்மி<BR/><BR/>வருகைக்கும் கருத்துக்கும் நன்றி<BR/><BR/>//கண்டும் உணர்ந்தும் கவிகள் பயில்வதே <BR/>என்றும் இளைஞர் நிலை.//<BR/><BR/>இது தங்களுக்குப் பொருந்தும்செல்விஷங்கர்https://www.blogger.com/profile/07494160586808155737noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1830478391130438373.post-13577051475657595552008-12-13T13:23:00.000+05:302008-12-13T13:23:00.000+05:30பொதுவாக வெண்பாவில் அதிகமாக ஏகாரம் அதிகமாக இடுவது ச...பொதுவாக வெண்பாவில் அதிகமாக ஏகாரம் அதிகமாக இடுவது சிறப்பில்லை. நீங்கள் தலைதட்டும் என்பதற்காக ஏகாரத்தை வலிந்து இட்டிருக்கிறீர்கள். அதுவாவது குழப்பமில்லை. <BR/><BR/>சின்னக் குழந்தை சிரித்தே மகிழ்ந்திட <BR/>வண்ணக் கதைகள் உரை.<BR/><BR/>இப்பாடலில் "சிரித்து மகிழ்ந்திட" என்றெழுதினால் நலம். பொதுவாக சிரிக்காமல் எப்படி மகிழ்ச்சியை வெளிக்கொணரமுடியும்? சிரிப்பதென்பதே மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் செயலல்லவா? ஆதலால் "சிரித்து மகிழ்ந்திட" வே சரியென நான்கருதுகிறேன்.<BR/><BR/>சின்னக் குழந்தை சிரித்து மகிழ்ந்திட <BR/>வண்ணக் கதைகள் உரை.<BR/><BR/>அகரம்.அமுதாஅகரம் அமுதாhttps://www.blogger.com/profile/06401122873972864207noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1830478391130438373.post-23913177733059877122008-10-22T15:24:00.000+05:302008-10-22T15:24:00.000+05:30புதுவண்டைப்போலவே எனக்கும் அந்த சின்னக்குழந்தை குறள...புதுவண்டைப்போலவே எனக்கும் அந்த சின்னக்குழந்தை குறள் தான் ரொம்பப்பிடிச்சது.. ஏன்னா நாங்க சின்னக்குழந்தைகளை ரசிச்சிட்டு இருக்கற அம்மாக்களாச்சே... :)முத்துலெட்சுமி/muthuletchumihttps://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1830478391130438373.post-76014419085890552382008-10-22T14:56:00.000+05:302008-10-22T14:56:00.000+05:30//கண்டும் உணர்ந்தும் கவிகள் பயில்வதே என்றும் இளைஞர...//கண்டும் உணர்ந்தும் கவிகள் பயில்வதே <BR/>என்றும் இளைஞர் நிலை.//<BR/><BR/>ஹிஹி, புதுவண்டு அப்போ இது எனக்கு:)!ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1830478391130438373.post-6204163813309918852008-10-16T01:48:00.000+05:302008-10-16T01:48:00.000+05:30அருமை அருமை அம்மா! :)))இன்னும் இன்னும் வேண்டும். த...அருமை அருமை அம்மா! :)))<BR/><BR/>இன்னும் இன்னும் வேண்டும். தொடர்ந்து எழுதுங்களேன்.<BR/><BR/>//சின்னக் குழந்தை சிரித்தே மகிழ்ந்திட <BR/>வண்ணக் கதைகள் உரை.<BR/>//<BR/><BR/>ஹி..ஹி..சரி....:PNewBeehttps://www.blogger.com/profile/01497152649601277805noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1830478391130438373.post-76237160819095543592008-10-14T07:41:00.000+05:302008-10-14T07:41:00.000+05:30மனக் குரல் வடித்த எண்ணக் குறள்கள் யாவும் அருமை.//க...மனக் குரல் வடித்த எண்ணக் குறள்கள் யாவும் அருமை.<BR/><BR/>//கண்டும் உணர்ந்தும் கவிகள் பயில்வதே <BR/>என்றும் இளைஞர் நிலை.//<BR/><BR/>//சின்னக் குழந்தை சிரித்தே மகிழ்ந்திட <BR/>வண்ணக் கதைகள் உரை.//<BR/><BR/>குறிப்பாக இவை என்னை மிகவும் கவர்ந்தன.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1830478391130438373.post-19891760826659843872008-10-10T20:48:00.001+05:302008-10-10T20:48:00.001+05:30வருகைக்கு நன்றி சிவசின்னப்பொடிவருகைக்கு நன்றி சிவசின்னப்பொடிசெல்விஷங்கர்https://www.blogger.com/profile/07494160586808155737noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1830478391130438373.post-18452544235247066092008-10-10T20:48:00.000+05:302008-10-10T20:48:00.000+05:30சிறிய சொல்லில் சீரிய கருத்தினைத் தர வேண்டும் என்பத...சிறிய சொல்லில் சீரிய கருத்தினைத் தர வேண்டும் என்பது குறளைப் படிக்கும் போதெல்லாம் என் உள்ளத்தில் தோன்றும். அதன் எதிரொலி தான் இம்மனக் குரல்.<BR/><BR/>நல்வாழ்த்துகள் நாடிக்கண்ணா !செல்விஷங்கர்https://www.blogger.com/profile/07494160586808155737noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1830478391130438373.post-61142680683311002822008-10-09T21:45:00.000+05:302008-10-09T21:45:00.000+05:30manakural tharkaala kuraL miga arumai!"chinna kuzh...manakural tharkaala kuraL miga arumai!<BR/><BR/><BR/>"chinna kuzhandhaigal sirithae magizhndhida vanna kadhaigal" <BR/><BR/>"yelaa vallamum niraindhadhae nilam"<BR/><BR/>aaya kalaigal , unnmaiyaai irundhu karpadhuvae -- arumai<BR/><BR/>yelliya sol, yaavarkkum puriyum vannam seidhi - miga arumai.<BR/>Vaazhthkkal!<BR/><BR/>--NoddykannaNoddykannahttps://www.blogger.com/profile/04766707142023080341noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1830478391130438373.post-61649363996108395662008-10-09T20:18:00.000+05:302008-10-09T20:18:00.000+05:30மனக்குரல் கேட்கிறதா - கேட்டால் சொல்லுங்களேன் !மனக்குரல் கேட்கிறதா - கேட்டால் சொல்லுங்களேன் !செல்விஷங்கர்https://www.blogger.com/profile/07494160586808155737noreply@blogger.com