tag:blogger.com,1999:blog-1830478391130438373.post1705233933030844806..comments2023-05-05T17:05:48.546+05:30Comments on பட்டறிவும் பாடமும் .....: எங்கே ? எங்கே ?செல்விஷங்கர்http://www.blogger.com/profile/07494160586808155737noreply@blogger.comBlogger19125tag:blogger.com,1999:blog-1830478391130438373.post-53811379818942807752010-10-09T22:01:44.324+05:302010-10-09T22:01:44.324+05:30நேசமித்ரன்
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
முயல்கி...நேசமித்ரன்<br />வருகைக்கும் கருத்துக்கும் நன்றி<br />முயல்கிறேன் சொல்முறையில் மாற்றங்கள் கொண்டு வரசெல்விஷங்கர்https://www.blogger.com/profile/07494160586808155737noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1830478391130438373.post-51516830920710156542010-10-08T02:56:37.309+05:302010-10-08T02:56:37.309+05:30மலைகள் தாங்கும் வானம்
காற்றடித்துக் கலைகின்ற வானம...மலைகள் தாங்கும் வானம்<br /><br />காற்றடித்துக் கலைகின்ற வானம்<br /><br />அலை பாயும் கேபிளில் வரிசையாய் காகங்கள்<br /><br />படிமங்கள் வியக்கும் வண்ணம் கோர்த்திருக்கிறீர்கள் <br /><br />மாளும் மனித இனம் பின் வரும் தலைமுறைக்கு மீதம் வைக்கப் போவது உலோகங்கள் உருகும் பிளாஸ்டிக் மக்காத உலகு . உங்கள் எழுச்சி சிந்தனை நன்று. சொல்முறையில் மாற்றங்கள் வரின் கவிதையின் அழுத்தமும் அழகும் மிளிரும் . வாழ்த்துகள்நேசமித்ரன்https://www.blogger.com/profile/09639499935603949220noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1830478391130438373.post-53624643747144671182010-09-11T17:41:31.556+05:302010-09-11T17:41:31.556+05:30அன்பின் சதங்கா
எப்படியாவது சுற்றுச் சூழலை காப்பதி...அன்பின் சதங்கா<br /><br />எப்படியாவது சுற்றுச் சூழலை காப்பதிலாவது நாம் சற்று ஈடுபட மாட்டோமா என்றுதான் மனம் ஏங்குகிறது.<br />இயறகை இப்படியாவது நிலைத்து நிற்க வேண்டுமே ! வருங்காலம் என்ன பதில் சொல்லும் <br /><br />நல்வாழ்த்துகள்செல்விஷங்கர்https://www.blogger.com/profile/07494160586808155737noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1830478391130438373.post-63667901307583591682010-09-11T17:32:43.738+05:302010-09-11T17:32:43.738+05:30நல்ல கேள்வி. நல்ல சிந்தனை. தெரிந்தே அழிக்கின்றோம...நல்ல கேள்வி. நல்ல சிந்தனை. தெரிந்தே அழிக்கின்றோம். என்னனு சொல்லசதங்கா (Sathanga)https://www.blogger.com/profile/00050836793497383254noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1830478391130438373.post-16281844305165798972010-09-08T21:38:01.043+05:302010-09-08T21:38:01.043+05:30வானம்பாடிகள் - வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. மத...வானம்பாடிகள் - வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. மதுரை செய்த தவம் இன்னும் இங்கே இயற்கை இருக்கிறது. ஒரு புறம் அது சென்னையாகிக் கொண்டிருப்பதைத் தான் தாங்க இயலவில்லை.செல்விஷங்கர்https://www.blogger.com/profile/07494160586808155737noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1830478391130438373.post-14481667890507790532010-09-08T12:32:56.379+05:302010-09-08T12:32:56.379+05:30கான்கிரீட் காடுகளில் வாழும் எம் போன்றோருக்கு மழை க...கான்கிரீட் காடுகளில் வாழும் எம் போன்றோருக்கு மழை கூட அழுக்காய்த்தான் பெய்கிறது.என்ன செய்ய? கவிதை அழகு:)vasu balajihttps://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1830478391130438373.post-71431582709357485172010-09-08T08:20:32.183+05:302010-09-08T08:20:32.183+05:30அன்பின் நானானி
நான் காலையில் கேட்கும் பறவைகளீன் ஒ...அன்பின் நானானி<br /><br />நான் காலையில் கேட்கும் பறவைகளீன் ஒலி வரவரக் குறைந்து விட்டது. மாலை வேளையில் ஒன்றிரண்டு குரல் கொடுக்கும் போது மனத்திற்கு இடமாய் இருக்கிறது. அதன் எதிரொலி தான் இக்கவிதை.<br /><br />வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நானானி<br />நட்புடன் செல்வி ஷங்கர்செல்விஷங்கர்https://www.blogger.com/profile/07494160586808155737noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1830478391130438373.post-23637057720003191362010-09-06T22:40:11.143+05:302010-09-06T22:40:11.143+05:30முதல் எட்டு வரிகளில் மனம் சிலுசிலுக்கிறது. மீதி வர...முதல் எட்டு வரிகளில் மனம் சிலுசிலுக்கிறது. மீதி வரிகள் விதிர்விதிர்க்க வைக்கிறது, செல்வி!!<br /><br />காலையில் கேட்கும் சிட்டுக்குருவிகளின் கீச்கீச் இப்போது காணவே காணும். உயர்ந்தெழுந்த சொல்போன் கோபுரங்கள் அவற்றை வேரறுத்துவிட்டன.நானானிhttps://www.blogger.com/profile/18031483795686706645noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1830478391130438373.post-72674289368791506872010-09-06T21:50:10.594+05:302010-09-06T21:50:10.594+05:30அன்பின் கோமா
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி கோமா...அன்பின் கோமா<br /><br />வருகைக்கும் கருத்துக்கும் நன்றி கோமா<br /><br />செல்வி ஷங்கர்செல்விஷங்கர்https://www.blogger.com/profile/07494160586808155737noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1830478391130438373.post-6999573033703346692010-09-06T21:49:19.468+05:302010-09-06T21:49:19.468+05:30நிகழகாலம் வரலாறாய் ஆகி விடக் கூடாது நாடிக்கண்ணா ! ...நிகழகாலம் வரலாறாய் ஆகி விடக் கூடாது நாடிக்கண்ணா ! இயறகையைக் காப்பதே வாழ்க்கை என்பதை உணர வேண்டும்<br /><br />வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நாடிக்கண்ணா <br /><br />செல்வி ஷங்கர்செல்விஷங்கர்https://www.blogger.com/profile/07494160586808155737noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1830478391130438373.post-66301381845798137992010-09-06T21:36:23.583+05:302010-09-06T21:36:23.583+05:30அன்பின் ராமலக்ஷ்மி
பசுமை மரங்களைப் பார்க்கும் போத...அன்பின் ராமலக்ஷ்மி<br /><br />பசுமை மரங்களைப் பார்க்கும் போதெல்லாம் எப்படியாவது இவற்றைக் காக்க வேண்டுமே என்ற எண்ணம் தான் தோன்றுகிறது. <br /><br />வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ராமலக்ஷ்மி<br />செல்வி ஷங்கர்செல்விஷங்கர்https://www.blogger.com/profile/07494160586808155737noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1830478391130438373.post-29067002492057890702010-09-06T21:34:47.924+05:302010-09-06T21:34:47.924+05:30இயற்கையை எப்படியாவது காக்க வேண்டுமே ! இல்லாவிட்டால...இயற்கையை எப்படியாவது காக்க வேண்டுமே ! இல்லாவிட்டால் வருங்காலத் தலைமுறை வாடிவிடும்.<br /><br />வருகைக்கும் கருத்துக்கும் நன்றி கா.பா<br />செல்வி ஷங்கர்செல்விஷங்கர்https://www.blogger.com/profile/07494160586808155737noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1830478391130438373.post-46059491452003227772010-09-06T21:33:15.918+05:302010-09-06T21:33:15.918+05:30அன்பின் முத்துலெட்சுமி
இயற்கை எங்கேயோ போய் விடும்...அன்பின் முத்துலெட்சுமி<br /><br />இயற்கை எங்கேயோ போய் விடும் என்று தான் மனம் தவித்துக் கொண்டிருக்கிறது.வளரும் தலைமுறை கூட சுற்றுச் சூழலைக் காக்க வேண்டுமே என்று எண்ண மறுக்கின்றனவே ... என் செய்வது.<br /><br />வருகைக்கும் கருத்துக்கும் நன்றி<br />செல்வி ஷங்கர்செல்விஷங்கர்https://www.blogger.com/profile/07494160586808155737noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1830478391130438373.post-30231880900911161112010-09-06T10:13:45.560+05:302010-09-06T10:13:45.560+05:30arumaiyaana aazhamaana karuththukkazharumaiyaana aazhamaana karuththukkazhgomahttps://www.blogger.com/profile/14454435176951013446noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1830478391130438373.post-68067921493566318732010-09-06T02:23:58.823+05:302010-09-06T02:23:58.823+05:30கருத்து அருமை! ஆக்கம் எளிமை! எங்கே? எங்கே? என ஏங்க...கருத்து அருமை! ஆக்கம் எளிமை! எங்கே? எங்கே? என ஏங்கும் இயற்கை, வரலாறாய் ஆகாமல், வனம் காப்போம்! வளம் காண்போம்! வாழ்த்துகள்!Noddykannahttps://www.blogger.com/profile/04766707142023080341noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1830478391130438373.post-36763649060250700102010-09-05T22:23:34.440+05:302010-09-05T22:23:34.440+05:30//குருவி கூவுகிற என் குடிலில்
குலவி மகிழும் மரங்கள...//குருவி கூவுகிற என் குடிலில்<br />குலவி மகிழும் மரங்கள் !<br />கூண்டுகள் போலே மாடங்கள் !<br />மகிழ்வாய் இருக்கிறது மனத்திற்கு !<br />மழை வரும் போல மேகங்கள் !<br />மலைகள் தாங்கும் வானம் !<br />மாலை நேர மந்தாரம் !<br />மனம் மகிழும் மரக்கோலம் !<br />காற்றடித்துக் கலைகின்ற வானம் !//<br /><br />இவை நேற்றைய நிலைமை எனும் பொழுதே ஏக்கம் சூழ்கிறது. சிந்திக்க வைக்கும் கவிதை.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1830478391130438373.post-39152548706428547302010-09-05T22:15:57.422+05:302010-09-05T22:15:57.422+05:30இயற்கையைத் அழி(தொலை)ப்பதையே தொழிலாய் செய்து வரும் ...இயற்கையைத் அழி(தொலை)ப்பதையே தொழிலாய் செய்து வரும் இந்தக் காலத்தில்.. கவிதை எழுதி கவலைப்படுவதைத் தவிர நாமென்ன செய்ய முடியும்?கார்த்திகைப் பாண்டியன்https://www.blogger.com/profile/09328222004730336514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1830478391130438373.post-19507403928407114922010-09-05T14:22:14.746+05:302010-09-05T14:22:14.746+05:30இப்படித்தான் தேடிக்கிட்டிருக்கிறோம். பத்து வருடங்க...இப்படித்தான் தேடிக்கிட்டிருக்கிறோம். பத்து வருடங்களுக்கு பிறகு தில்லியில் மழைமாசத்தில் மழைபெய்கிறது.. நின்ற யமுனை ஓடுகின்ற காட்சி..ஹ்ம் கடவுளுக்கு நன்றி.முத்துலெட்சுமி/muthuletchumihttps://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1830478391130438373.post-28601922816621604142010-09-04T19:18:22.853+05:302010-09-04T19:18:22.853+05:30சோதனை மறுமொழிசோதனை மறுமொழிசெல்விஷங்கர்https://www.blogger.com/profile/07494160586808155737noreply@blogger.com