tag:blogger.com,1999:blog-1830478391130438373.post3723832068968253600..comments2023-05-05T17:05:48.546+05:30Comments on பட்டறிவும் பாடமும் .....: யாருக்கில்லை சோகம் ? பூவிற்கில்லை வாசம் !செல்விஷங்கர்http://www.blogger.com/profile/07494160586808155737noreply@blogger.comBlogger9125tag:blogger.com,1999:blog-1830478391130438373.post-49909424102606766872008-09-30T21:40:00.000+05:302008-09-30T21:40:00.000+05:30ராஜகுரு, நியூ சினிமா வருகைக்கும் கருத்துக்கும் நன்...ராஜகுரு, நியூ சினிமா <BR/><BR/>வருகைக்கும் கருத்துக்கும் நன்றிசெல்விஷங்கர்https://www.blogger.com/profile/07494160586808155737noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1830478391130438373.post-71029218098007066852008-09-23T22:36:00.000+05:302008-09-23T22:36:00.000+05:30இரும்பைக் கூடதட்டிப் பார்த்துஅடித்து நிமிர்த்திஅடங...இரும்பைக் கூட<BR/>தட்டிப் பார்த்து<BR/>அடித்து நிமிர்த்தி<BR/>அடங்கும் வகையில்<BR/>சேர்க்கும் உலகம்<BR/>மனத்தை மட்டும்<BR/>மக்கள் இடையே<BR/>பாரா முகமாய்<BR/>ஓரம் கட்டி<BR/>ஒழிப்ப தேனோ ? //<BR/>/<BR/>/<BR/>/ அருமை இந்த கவிதை !tamilrajahttps://www.blogger.com/profile/15348512062266306991noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1830478391130438373.post-43123965268418035942008-09-03T00:02:00.000+05:302008-09-03T00:02:00.000+05:30செல்வி ஷங்கர் அவர்களுக்கு வணக்கம்,தங்கள் கவிதைகளைப...செல்வி ஷங்கர் அவர்களுக்கு வணக்கம்,<BR/><BR/>தங்கள் கவிதைகளைப் படித்தேன். தாங்கள் மரபு கவிதைகள் எழுதக் கூடியவர் என்பதால் மகிழ்ச்சியுற்றேன்.<BR/><BR/>நான் தற்போது உலகத் தமிழ் மரபுக் கவிஞர்கள் எல்லாரையும் ஒருங்கிணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளேன்.<BR/>அதற்காக orkut இணையதளத்தில் "தமிழ் மரபுக் கவிதைகள்" என்ற பெயரில் ஒரு குழுமத்தை(orkut community) உருவாக்கியுள்ளேன்.<BR/>குழுமத்திற்கு மரபுக் கவிஞர்கள் ஒவ்வொருவராக வந்து சேர்ந்து வண்ணம் உள்ளனர்.<BR/>இக்குழுமத்தில் இணைவதால் பல மரபுக் கவிஞர்களின் கவிதைகளை ஒரே இடத்தில் காணவும், அவர்களின் கவிதைகள் குறித்து கருத்தாடவும் கூடும்.<BR/>நாம் இவ்வாறு இணைவதன் மூலம் மரபுக் கவிஞர்களை மேலும் ஊக்குவிக்கவும், இன்னும் பல மரபுக் கவிஞர்கள் தோன்றவும் கூடும்<BR/>தாங்களும் மரபுக் கவிதைகள் எழுதக் கூடியவர் என்பதால் தங்களையும் "தமிழ் மரபுக் கவிதைகள்" குழுமத்தில் இணையுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.<BR/><BR/>orkutல் இணைய: www.orkut.com<BR/><BR/>"தமிழ் மரபுக் கவிதைகள்" குழுமத்தின்(orkut community) முகவரி: http://www.orkut.co.in/Community.aspx?cmm=49272456<BR/><BR/>orkutல் என்னுடைய பக்கம்: http://www.orkut.co.in/Profile.aspx?uid=10865675864455679557<BR/><BR/>என்றும் அன்புடன்<BR/>இராஜகுரு.Raajaguruhttps://www.blogger.com/profile/05689582587591977580noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1830478391130438373.post-81302373520927014472008-08-18T18:08:00.000+05:302008-08-18T18:08:00.000+05:30இன்பம் துன்பம்இரண்டுமின்றிவாழ்க்கை இனிக்காது!!!அழக...இன்பம் துன்பம்<BR/>இரண்டுமின்றி<BR/>வாழ்க்கை <BR/>இனிக்காது!!!<BR/><BR/>அழகாய் உணர்த்தும்<BR/>அருமையான படைப்பு<BR/><BR/>கோவிந்தசாமி<BR/>http://anbullaamma.wordpress.comAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1830478391130438373.post-30892506128795653802008-08-18T18:07:00.000+05:302008-08-18T18:07:00.000+05:30இன்பம் துன்பம்இரண்டுமின்றிவாழ்க்கை இனிக்காது!!!அழக...இன்பம் துன்பம்<BR/>இரண்டுமின்றி<BR/>வாழ்க்கை <BR/>இனிக்காது!!!<BR/><BR/>அழகாய் உணர்த்தும்<BR/>அருமையான படைப்பு<BR/><BR/>கோவிந்தசாமி<BR/>http://anbullaamma.wordpress.comAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1830478391130438373.post-12812800236337092312008-08-12T21:25:00.000+05:302008-08-12T21:25:00.000+05:30திகழ் மிளிர்காத்திருக்கின்ற காலங்கள், தொழில் முதல்...திகழ் மிளிர்<BR/><BR/>காத்திருக்கின்ற காலங்கள், தொழில் முதல் பொருளாதாரம் வரை - வாழ்வில் இளமை முதல் முதுமை வரை ஓடியதை நினைத்தால் இப்படித்தான் எண்ணத் தோன்றுகிறது<BR/><BR/>வருகைக்கும் கருத்துக்கும் நன்றிசெல்விஷங்கர்https://www.blogger.com/profile/07494160586808155737noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1830478391130438373.post-32483787805440445712008-08-12T21:24:00.000+05:302008-08-12T21:24:00.000+05:30ராமலக்ஷ்மிஎப்படிப் பார்த்தாலும் இது தான் உலகம் இங்...ராமலக்ஷ்மி<BR/><BR/>எப்படிப் பார்த்தாலும் இது தான் உலகம் இங்கே எல்லார்க்கும் - அதைக் கொஞ்சம் பகிர்ந்து கொள்ளவே இந்தப் பதிவு - வருகைக்கும் கருத்துக்கும் நன்றிசெல்விஷங்கர்https://www.blogger.com/profile/07494160586808155737noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1830478391130438373.post-70418900279942879182008-08-12T15:23:00.000+05:302008-08-12T15:23:00.000+05:30அருமையான வரிகள்/மூச்சு வாங்கினால்முக்கால் வயதுஓடி ...அருமையான வரிகள்<BR/><BR/>/மூச்சு வாங்கினால்<BR/>முக்கால் வயது<BR/>ஓடி விட்டது !<BR/>முதுமை மட்டுமே<BR/>கட்டி அணைக்க<BR/>காத்து நின்றது !/தமிழ்https://www.blogger.com/profile/06782106638343898742noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1830478391130438373.post-47189786096351589162008-08-11T22:22:00.000+05:302008-08-11T22:22:00.000+05:30//யாருக்கில்லை சோகம் ? பூவிற்கில்லை வாசம் !"//என ஆ...//யாருக்கில்லை சோகம் ? பூவிற்கில்லை வாசம் !"//<BR/>என ஆரம்பித்து அடுத்தடுத்து அத்தனை சோகங்களையும் சொல்லி வந்து..<BR/><BR/>//இரும்பைக் கூட<BR/>தட்டிப் பார்த்து<BR/>அடித்து நிமிர்த்தி<BR/>அடங்கும் வகையில்<BR/>சேர்க்கும் உலகம்<BR/>மனத்தை மட்டும்<BR/>மக்கள் இடையே<BR/>பாரா முகமாய்<BR/>ஓரம் கட்டி<BR/>ஒழிப்ப தேனோ ? //<BR/>என உறைக்கும்படி உரைத்து..<BR/><BR/>//இது தான்<BR/>இங்கேஉலகம் எவர்க்கும் !//<BR/>என்பதை உணர்த்தி விட்டீர்கள்.<BR/><BR/>அருமை.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.com