tag:blogger.com,1999:blog-1830478391130438373.post4434140662916802591..comments2023-05-05T17:05:48.546+05:30Comments on பட்டறிவும் பாடமும் .....: குமுறும் நெஞ்சம் - சிதறும் கண்ணீர்செல்விஷங்கர்http://www.blogger.com/profile/07494160586808155737noreply@blogger.comBlogger7125tag:blogger.com,1999:blog-1830478391130438373.post-85632531878721207162008-12-04T21:14:00.000+05:302008-12-04T21:14:00.000+05:30அமுதா,கொடுமைகளை அழிக்க போராட்டங்களைப் போக்கநல்ல மன...அமுதா,<BR/><BR/>கொடுமைகளை அழிக்க போராட்டங்களைப் போக்க<BR/>நல்ல மனங்களைப் பெறுவோம்<BR/>மனத்தால் இறைவனை வேண்டுவோம் <BR/>மக்களை நல்வழிப் படுத்துவோம் !<BR/><BR/>வருகைக்கும் கருத்துக்கும் நன்றிசெல்விஷங்கர்https://www.blogger.com/profile/07494160586808155737noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1830478391130438373.post-58501472030744082052008-12-03T14:51:00.000+05:302008-12-03T14:51:00.000+05:30/*மனித நேயம் மடியலாமா மண்ணில் ?ஒருவன் வளர்ச்சி மற்.../*மனித நேயம் மடியலாமா மண்ணில் ?<BR/>ஒருவன் வளர்ச்சி மற்றவன் அழிவிலா ?<BR/>சிந்தித்தால் சிந்தை குலையுமே !<BR/>யார் புகட்டுவது அன்பு மனப்பான்மையை ?<BR/>வன்னெஞ்சங்களே - வாழ விடுங்கள் வையத்தை*/<BR/><BR/>எல்லோர் மனதிலும் எரியும் நெருப்பு? விடை சொல்லத்தான் யாருமில்லை. நம்மால் முடிந்தது , பிரார்த்தனைகளும், முடிந்த அளவு நம் சூழ்நிலையில் அன்பை வளர்க்கும் முறைகளும் தான்அமுதாhttps://www.blogger.com/profile/02715174879103713088noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1830478391130438373.post-21891159315865251892008-12-01T20:55:00.000+05:302008-12-01T20:55:00.000+05:30நாடிக்கண்ணாநாடு வளர நாமெல்லாம் நினைத்தால் நல்ல நின...நாடிக்கண்ணா<BR/><BR/>நாடு வளர நாமெல்லாம் நினைத்தால் நல்ல நினைவுகள் நாட்டைக் காப்பாற்றும். <BR/><BR/>வளரும் இந்தியா வளர்ச்சியுற நல்ல தலைமைகள் நமக்கு வழி காட்டட்டும்.<BR/><BR/>நாட்டு நலனே நம் சிந்தனை ஆகட்டும்<BR/><BR/>நல்வாழ்த்துகள்செல்விஷங்கர்https://www.blogger.com/profile/07494160586808155737noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1830478391130438373.post-90982517440453945632008-12-01T20:52:00.000+05:302008-12-01T20:52:00.000+05:30ராமலக்ஷ்மிதீவிரவாதம் எதற்காக - வளர்ச்சியை அழிப்பதற...ராமலக்ஷ்மி<BR/><BR/>தீவிரவாதம் எதற்காக - வளர்ச்சியை அழிப்பதற்கா ? வாழ்ந்தவர் நாட்டைக் காக்க புல்லுருவிகள் மறுப்பதேன் ? நினைத்தால் நெஞ்சம் நெருப்பாகிறதுசெல்விஷங்கர்https://www.blogger.com/profile/07494160586808155737noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1830478391130438373.post-22307013415324139162008-12-01T20:15:00.000+05:302008-12-01T20:15:00.000+05:30வளரத்துடிக்கும் நாட்டில் தினசரி வாழ்க்கைப் போராட்ட...வளரத்துடிக்கும் நாட்டில் தினசரி வாழ்க்கைப் போராட்டத்தினிடையே, சராசரி மனிதன் அறியான் மதவாதமும், இனபேதமும்! அவன் சூழலில், அக்கம் பக்கம் எல்லாம் அவன் உடன்பிறப்பே!<BR/>ஒரு சிலக் கரும்புள்ளிக் களைகள் உலகையே அழிக்கத்தொடங்கியுள்ளன!<BR/>இவர்களை அடையாளம் கண்டு வேரருக்க விளங்கவில்லை ஒரு திசையும்... படைத்தவன் தான் அவதரித்து பாரைக் காக்க வேண்டும்!<BR/>வருந்துகிறது மனம்...<BR/><BR/>-- நாடிக்கண்ணாNoddykannahttps://www.blogger.com/profile/04766707142023080341noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1830478391130438373.post-19222045385757733752008-11-29T21:41:00.000+05:302008-11-29T21:41:00.000+05:30தங்கள் ஐம்பதாவது பதிவு அமைதிக்காகக் குரல் கொடுக்கு...தங்கள் ஐம்பதாவது பதிவு அமைதிக்காகக் குரல் கொடுக்கும் உன்னத நோக்கத்துடன் உள்ளம் குமுறியிருக்கிறது. <BR/><BR/>//மடிபவன் மனிதன் !<BR/>மடியச் செய்பவன் மனிதன் !<BR/>உயிரைக் கொன்று <BR/>உடைமைகள் அழித்தால் <BR/>உயர்வு வருமா ? <BR/>உள்ளம் நிலைக்குமா ?<BR/>மனித நேயம் மடியலாமா மண்ணில் ?<BR/>ஒருவன் வளர்ச்சி மற்றவன் அழிவிலா ?//<BR/><BR/>இதையெல்லாம் சிந்திக்கும் திறனை தீவிரவாதிகளுக்கு ஆண்டவன் அளித்திட பிரார்திப்போம்.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1830478391130438373.post-79147315357778537832008-11-29T21:00:00.000+05:302008-11-29T21:00:00.000+05:30தீவிரவாதத்தைக் தீர்க்கவே கவிதை - கருத்துக் கூறுங்க...தீவிரவாதத்தைக் தீர்க்கவே கவிதை - கருத்துக் கூறுங்கள்.செல்விஷங்கர்https://www.blogger.com/profile/07494160586808155737noreply@blogger.com