tag:blogger.com,1999:blog-1830478391130438373.post90337886143159715..comments2023-05-05T17:05:48.546+05:30Comments on பட்டறிவும் பாடமும் .....: வளர்ச்சி என்பது வயதா ?செல்விஷங்கர்http://www.blogger.com/profile/07494160586808155737noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-1830478391130438373.post-23927280051135257902008-10-29T23:30:00.000+05:302008-10-29T23:30:00.000+05:30நான் தங்கள் கருத்தை மறுக்கவே இல்லை. எனக்கு அது சரி...நான் தங்கள் கருத்தை மறுக்கவே இல்லை. <BR/>எனக்கு அது சரியாகவே புரிந்தது. <BR/><BR/>தங்களின் இந்தக் கவிதையைப் படித்தவுடன் பட்டுக்கோட்டையின் அந்தப் பாடல் நினைவிற்கு வந்தது என்றுதான் சொன்னேன்.Raajaguruhttps://www.blogger.com/profile/05689582587591977580noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1830478391130438373.post-59159665915755761812008-10-28T21:19:00.000+05:302008-10-28T21:19:00.000+05:30ராஜகுரு,அறிவும் ஆளுடன் சேர்ந்து வளர வேண்டும் - அது...ராஜகுரு,<BR/><BR/>அறிவும் ஆளுடன் சேர்ந்து வளர வேண்டும் - அது தான் வளர்ச்சி - இது பட்டுக்கோட்டையாரின் பாடல்.<BR/><BR/>மறுக்க வில்லை. இப்பாடல் வளரும் பருவத்தினருக்குச் சொன்ன அறிவுரை. <BR/><BR/>வளர்ந்தவர்க்கு .........செல்விஷங்கர்https://www.blogger.com/profile/07494160586808155737noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1830478391130438373.post-40626612474145904292008-10-28T21:17:00.000+05:302008-10-28T21:17:00.000+05:30அன்பின் ராமலக்ஷ்மி,வருகைக்கும் கருத்துக்கும் வேண்ட...அன்பின் ராமலக்ஷ்மி,<BR/><BR/>வருகைக்கும் கருத்துக்கும் வேண்டுகோளுக்கும் வாழ்த்துக்கும் நன்றிசெல்விஷங்கர்https://www.blogger.com/profile/07494160586808155737noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1830478391130438373.post-34553248238340438572008-10-26T20:04:00.000+05:302008-10-26T20:04:00.000+05:30வளர்ச்சி என்பது வயதா ? இல்லை !தோற்றத்தின் மாற்றமா ...வளர்ச்சி என்பது வயதா ? <BR/>இல்லை !<BR/>தோற்றத்தின் மாற்றமா ? <BR/><BR/>இந்த வரிகளைப் படித்தவுடன், <BR/><BR/>"ஆளும் வளரணும் அறிவும் வளரணும் அதுதாண்ட வளர்ச்சி" என்ற பட்டுக்கோட்டையின் பாடல் நினைவிற்கு வந்தது.Raajaguruhttps://www.blogger.com/profile/05689582587591977580noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1830478391130438373.post-90286127486782610592008-10-26T09:02:00.000+05:302008-10-26T09:02:00.000+05:30//ஆனாலும் அதிலோர் சுவை !//மறுப்பதற்கில்லை.//சுமைகள...//ஆனாலும் அதிலோர் சுவை !//<BR/><BR/>மறுப்பதற்கில்லை.<BR/><BR/>//சுமைகள் எளிதானால் சுகந்தானே !<BR/>சுமையின்றிச் சுற்றும் உலகில்லை !<BR/>சுமக்க மறுப்பவர் எவரேனும் உளரோ ? //<BR/><BR/>சுமைகள் என்றைக்கும் சுகம்தான். அருமையாகச் சொல்லியிருக்கிறீர்கள். புதுவண்டை நானும் வழிமொழிகிறேன்:<BR/>"அடிக்கடி..அதுவும் நிறைய எழுதுங்கள்"<BR/><BR/>தீபாவளி நல்வாழ்த்துக்கள்!ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1830478391130438373.post-70829013269227814822008-10-25T22:07:00.000+05:302008-10-25T22:07:00.000+05:30சோதனை மறுமொழிசோதனை மறுமொழிசெல்விஷங்கர்https://www.blogger.com/profile/07494160586808155737noreply@blogger.com