tag:blogger.com,1999:blog-1830478391130438373.post955101659040078653..comments2023-05-05T17:05:48.546+05:30Comments on பட்டறிவும் பாடமும் .....: எத்தனை பெரிது உலகம் ?செல்விஷங்கர்http://www.blogger.com/profile/07494160586808155737noreply@blogger.comBlogger8125tag:blogger.com,1999:blog-1830478391130438373.post-76900615793128686832008-11-03T07:14:00.001+05:302008-11-03T07:14:00.001+05:30அன்பின் சந்தனமுல்லைவருகைக்கும் கருத்துக்கும் வாழ்த...அன்பின் சந்தனமுல்லை<BR/><BR/>வருகைக்கும் கருத்துக்கும் வாழ்த்துக்கும் நன்றி<BR/><BR/>செல்லப் பப்புவிற்கும் நல்வாழ்த்துகள்செல்விஷங்கர்https://www.blogger.com/profile/07494160586808155737noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1830478391130438373.post-82340127619625667412008-11-03T07:14:00.000+05:302008-11-03T07:14:00.000+05:30அன்பின் சந்தனமுல்லைவருகைக்கும் கருத்துக்கும் வாழ்த...அன்பின் சந்தனமுல்லை<BR/><BR/>வருகைக்கும் கருத்துக்கும் வாழ்த்துக்கும் நன்றி<BR/><BR/>செல்லப் பப்புவிற்கும் நல்வாழ்த்துகள்செல்விஷங்கர்https://www.blogger.com/profile/07494160586808155737noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1830478391130438373.post-81411200403279279732008-11-02T17:41:00.000+05:302008-11-02T17:41:00.000+05:30வாழ்த்துக்கள் நந்தினிக்கு! நல்லா எழுதியிருக்கீங்க....வாழ்த்துக்கள் நந்தினிக்கு! நல்லா எழுதியிருக்கீங்க..<BR/><BR/>//எத்தனை பெரிது உலகம் ?<BR/>என் கைக் குட்டிக் கரடியை விடவா !//<BR/><BR/>ரொம்ப ரசித்தேன்!!சந்தனமுல்லைhttps://www.blogger.com/profile/04807534524550024558noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1830478391130438373.post-81486266849452192572008-11-02T16:25:00.000+05:302008-11-02T16:25:00.000+05:30நாடிக்கண்ணா - வருகைக்கு நன்றிபேத்தியின் எழுத்தில் ...நாடிக்கண்ணா - வருகைக்கு நன்றி<BR/><BR/>பேத்தியின் எழுத்தில் மயங்கி எழுதிய கவிதை<BR/><BR/>வளமை இருக்கிறது உலகில் - வாழ்ந்து பார்க்கலாம் - வளர்க<BR/><BR/>வாழ்த்துகள்செல்விஷங்கர்https://www.blogger.com/profile/07494160586808155737noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1830478391130438373.post-69663460886286858152008-11-02T16:21:00.000+05:302008-11-02T16:21:00.000+05:30"எத்தனை பெரிது உலகம் ?என் கைக் குட்டிக் கரடியை விட..."எத்தனை பெரிது உலகம் ?<BR/>என் கைக் குட்டிக் கரடியை விடவா !<BR/>இந்தப் பலகையில் அடக்கவா<BR/>அத்தனைக் காட்சியையும் .......... !"<BR/><BR/>-- உலகமறியத் தொடங்கும் மழலை,<BR/>ஆழ்ந்து அறிய, அனுபவம் தொடங்கும்! வா பெண்ணே, வா! வாழ்ந்து பார்ப்போம் வா! <BR/><BR/>அழகான கருத்து, அருமையான வடிவம்! வாழ்த்துகள்!<BR/><BR/>-- நாடிக்கண்ணாNoddykannahttps://www.blogger.com/profile/04766707142023080341noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1830478391130438373.post-1054408964958524062008-11-02T16:09:00.000+05:302008-11-02T16:09:00.000+05:30ஆமா தமிழ் பிரியன் - நந்தினி தான்ஆமா தமிழ் பிரியன் - நந்தினி தான்செல்விஷங்கர்https://www.blogger.com/profile/07494160586808155737noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1830478391130438373.post-71441396077342426122008-11-02T16:07:00.000+05:302008-11-02T16:07:00.000+05:30பலகையில் பெயர் என்ன இருக்குன்னு தெரியலையே? நந்தினி...பலகையில் பெயர் என்ன இருக்குன்னு தெரியலையே? நந்தினின்னு இருக்குன்னு நினைக்கிறேன்... :)Thamiz Priyanhttps://www.blogger.com/profile/12946455739349099519noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1830478391130438373.post-37102156719952660342008-11-02T16:00:00.000+05:302008-11-02T16:00:00.000+05:30சோதனை மறுமொழிசோதனை மறுமொழிசெல்விஷங்கர்https://www.blogger.com/profile/07494160586808155737noreply@blogger.com