Thursday, November 20, 2008

ஒரு கருத்து !

உதிக்கின்ற சூரியனும்
கிழக்கில் !

உண்கின்ற உணவும்
உழைப்பில் !

வருகின்ற அனைத்தும்
வாழ்வில் !

செல்வி ஷங்கர்
------------------------

5 comments:

cheena (சீனா) said...

நல்ல கருத்து - இதனை ஹைக்கூ எனவும் கூறலாமா ?

ராமலக்ஷ்மி said...

மிகவும் அருமை.

//உதிக்கின்ற சூரியனும்
கிழக்கில் !//

என்றும் மாறாதது.

//உண்கின்ற உணவும்
உழைப்பில் !//

என்றைக்கும் மனதில் இருத்த வேண்டியது.

//வருகின்ற அனைத்தும்
வாழ்வில் !//

எல்லாம் வல்ல இறைவன் விதித்தது.

செல்விஷங்கர் said...

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ராமலக்ஷ்மி

சதங்கா (Sathanga) said...

செல்வி அம்மா,

சுருக்கமாக குறள் போலவே, மனதில் இருக்கும் படி அருமையாக சொல்லியிருக்கிறீர்கள்.

//இதனை ஹைக்கூ எனவும் கூறலாமா ?//

ஹைக்கூ (எனக்குப்) புரியாது ... ஆனால் இப் பதிவு புரியுதே ...

செல்விஷங்கர் said...

சதங்கா

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

சதங்காவிற்கு புரிகிறதெனில் அதனை ஹைக்கூப் பிரிவில் சேர்க்க இயலாதா ?

ம்ம்ம்ம்ம் - பார்ப்போம்