Sunday, October 7, 2007

சமுதாயம்

எதைச் செய்தாலும் குற்றம் சொல்லும் !
எப்படிக் குறை களைவது !
தன்னலச் சேற்றில் சதிராடும் !
பொதுநல மேடையைப் புறக்கணிக்கும் !
நன்மை வரும் என்றால் உண்மை
வேண்டும் செயலில் ! உழைப்பில்
உயர்வு வேண்டும் ! எத்தித்
திரியும் செயல் கூடாது ! ஏற்பதைப்
பொதுவில் வைக்க வேண்டும் !
மறைப்பதை மறுக்க வேண்டும் !
உருப்பட வேண்டும் என்றால் முதலில்
தடுப்பதை எல்லாம் தவிர்க்க வேண்டும்!
தவறுகள் களைய வேண்டும் !
தனித்தன்மை ஓங்க வேண்டும் !

1 comment:

செல்விஷங்கர் said...

சோதனையோட்டம் !!