வணக்கம். கவிதை அருமை. வாழ்த்துகள். எனது ‘ வலைப்பூ’ பக்கம் வருகை புரிந்து கருத்திட அன்புடன் அழைக்கின்றேன். நன்றி. -மாறாத அன்புடன், மணவை ஜேம்ஸ். manavaijamestamilpandit.blogspot.in
ஏதோ படிக்க வேண்டும் என்று படித்தேன்! ஆனால் படித்தால் தான் சோறு என்பதை அசை போட்டே வளர்ந்தேன்.
கற்ற போது சுவைக்க வில்லை கல்வி; கற்பித்த போது சுவைத்தது!
என் சொல்லைக் கேட்டபோது சின்னஞ்சிறு உள்ளங்கள் மயங்கின. அவர்களை நல்லவர்கள் ஆக்க வேண்டும் என்றே நான் நல்வழி நடந்தேன்!
இது தான் நான்!
இது - மெய்!
இதைத் தவிர வேறில்லை எனக்கு!
3 comments:
சோதனை மறுமொழி
அருமை அம்மா...
அந்த சுகமே தனி...!
வாழ்த்துக்கள்...
அன்புள்ள அய்யா திரு.
வணக்கம். கவிதை அருமை. வாழ்த்துகள்.
எனது ‘ வலைப்பூ’ பக்கம் வருகை புரிந்து கருத்திட அன்புடன் அழைக்கின்றேன்.
நன்றி.
-மாறாத அன்புடன்,
மணவை ஜேம்ஸ்.
manavaijamestamilpandit.blogspot.in
Post a Comment