Monday, October 14, 2013

ஓய்வு !

கஞ்சி குடித்த

களைப்பில்

கட்டாந்தரையில்

தூக்கம் !

மடித்த கையே

தலையணை !


3 comments:

செல்விஷங்கர் said...

சோதனை மறுமொழி

திண்டுக்கல் தனபாலன் said...

அருமை அம்மா...

அந்த சுகமே தனி...!

வாழ்த்துக்கள்...

மணவை said...

அன்புள்ள அய்யா திரு.

வணக்கம். கவிதை அருமை. வாழ்த்துகள்.
எனது ‘ வலைப்பூ’ பக்கம் வருகை புரிந்து கருத்திட அன்புடன் அழைக்கின்றேன்.
நன்றி.
-மாறாத அன்புடன்,
மணவை ஜேம்ஸ்.
manavaijamestamilpandit.blogspot.in