Tuesday, September 25, 2007

மக்கள்

மரங்களை நட மறப்பவர்கள் !
உரங்களை மட்டும் இடுபவர்கள் !
இயற்கையைக் காக்க மறுப்பவர்கள் !
செயற்கையின் செழிப்பை அழிப்பவர்கள் !
இருப்பதை இழந்து விட்டு இங்கே
இல்லாததைத் தேடுபவர்கள்

No comments: