Saturday, September 22, 2007

நான்

நெருப்புக்குள் குளிர் காய வேண்டும்!
பனிப் படிவுக்குள் பாய் விரிக்க வேண்டும்!
நதியோரம் அலை பாய வேண்டும்! நான்
கடலுக்குள் கனவு காண வேண்டும்!
தமிழ் உணர்வுக்குள் தலை சாய்க்க வேண்டும்!

No comments: