Saturday, September 22, 2007

நிகழ்ந்தது

அன்புக்கும் ஆசைக்கும்
அடித்தளம் இல்லாமல்
ஆளாக வளர்ந்தேன்!
காசு கொடுத்தால் கிடைக்குமா இவை!
என்னே! அறியாமை!
எங்கே இருக்கிறது உலகம்?
ஏட்டுக்குள் இருக்கிறதா? இல்லை
வீட்டுக்குள் இருக்கிறதா?

No comments: