Saturday, September 22, 2007

ஏங்குவது

தரணியில் வாழ தாரக மந்திரம்
வேண்டாம்! ஊரக உணர்வு
வேண்டும்! எல்லாம் ஆசை தானே!
இல்லையெனில் உலகேது?

No comments: